Tuesday, September 28, 2010

மனதை அடைந்து விடு

ஒரே நேரத்தில் நினைப்பதை விட
உன் ஆயுள் முடியும் வரை
ஒருவரை நினைத்திருப்பது மேல்
அழகைப்பார்த்து மயங்கி விடாதே
அதில் ஆபத்து நிறைந்திருக்கும்
மனமுள்ளவனை மனதுக்குள் நினைத்திரு
மற்றவை மண்துாசிபோன்றது
மௌனம் காக்காதே மரணித்துவிடுவாய்
கேள்வியின் நாயகியே
மணம் உள்ள மலரை
தலையில் சூடிக்கொள்
அது மரணிக்கும் வரையிலும்
மணந்துகொண்டே இருக்கும்!

1 comment:

Arul Mozhi said...

மீன் தொட்டிக்கு கீழ் போட முடியாததால் இங்கு போடுகிறேன்.நண்பா மீன் தொட்டி அழகாக உள்ளது.ஏன் அவ்வாறு சொன்னீர் நானும் மீன் மேல் ஓடி ஓடி அழத்தினேன்.அப்புறம் தெரிந்தது மீன் தொட்டியில் அழுத்தினால் போதும் என்று அழகான விளையாட்டு நன்றி சில மணிதுளி மகிவித்ததற்கு.