ஒரே நேரத்தில் நினைப்பதை விட |
உன் ஆயுள் முடியும் வரை |
ஒருவரை நினைத்திருப்பது மேல் |
அழகைப்பார்த்து மயங்கி விடாதே |
அதில் ஆபத்து நிறைந்திருக்கும் |
மனமுள்ளவனை மனதுக்குள் நினைத்திரு |
மற்றவை மண்துாசிபோன்றது |
மௌனம் காக்காதே மரணித்துவிடுவாய் |
கேள்வியின் நாயகியே |
மணம் உள்ள மலரை |
தலையில் சூடிக்கொள் |
அது மரணிக்கும் வரையிலும் |
மணந்துகொண்டே இருக்கும்! |
Tuesday, September 28, 2010
மனதை அடைந்து விடு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மீன் தொட்டிக்கு கீழ் போட முடியாததால் இங்கு போடுகிறேன்.நண்பா மீன் தொட்டி அழகாக உள்ளது.ஏன் அவ்வாறு சொன்னீர் நானும் மீன் மேல் ஓடி ஓடி அழத்தினேன்.அப்புறம் தெரிந்தது மீன் தொட்டியில் அழுத்தினால் போதும் என்று அழகான விளையாட்டு நன்றி சில மணிதுளி மகிவித்ததற்கு.
Post a Comment