Wednesday, July 21, 2010

தாய்க்கு.....

ன்புள்ள தாயே

ருயிர் நீயே.

ன்னல்கள் அடைந்தாய்

டேற்றம் பெற்றாய்.

லகில் நீ சுமந்த

னங்கள் நான் அறிவேன்.

ன்னை சுமந்த உனக்கு,

ழேழு ஜென்ம நன்றி உரைத்து

யிரு மாதங்களக்கும்

ன்றிரண்டல்ல

ராயிரம் கடமைகள்

வையான போதும் புரிவேன்.

தே எனது வழி..

கணக்கு.

நட்பைக்கூட்டு

பகைமையை பிரி

பெருமையை கழி

உறவைப்பெருக்கு.