Sunday, September 26, 2010

நினைவுகள்....!

உள்ளத்தில் ஊற்றெடுத்த பாசமலரே
உன் கனிந்த முகத்தை
பார்க்க மனம் துடிக்குதடி
உன் பெயரை உச்சரித்தால்
உள்ளமெல்லாம் மகிழுதடி
உடல் மட்டும் உன்னை விட்டு பிரிந்தாலும்
உன் நினைவு
என்னை விட்டு என்றும் நீங்காது!

No comments: