உள்ளத்தில் ஊற்றெடுத்த பாசமலரே |
உன் கனிந்த முகத்தை |
பார்க்க மனம் துடிக்குதடி |
உன் பெயரை உச்சரித்தால் |
உள்ளமெல்லாம் மகிழுதடி |
உடல் மட்டும் உன்னை விட்டு பிரிந்தாலும் |
உன் நினைவு |
என்னை விட்டு என்றும் நீங்காது! |
Sunday, September 26, 2010
நினைவுகள்....!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment