அன்பான தோழியே |
நீ காதலிக்கு இருவரில் |
மணம் வீசும் மல்லிகையே |
உனக்கு பொருத்தம்...! |
ஏன் தெரியுமா.. அழகானவரை விட |
மனங்கொண்டவரே சிறந்தவர். |
அழகானவரை விட்டுவிட்டு |
மனம் உள்ளவரை மனந்துகொள் |
மனம் வீசும் மல்லிகையே |
உன் தலையில் சூடிக்கொள் |
தோழியே இதையே அடைந்து கொள் |
நீ வாழ்க்கையின் வசந்தத்தின் |
எல்லைக்கே சென்று விடுவாய்....! |
Tuesday, September 28, 2010
இதையே அடைந்து கொள்....!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment