Tuesday, September 28, 2010

இதையே அடைந்து கொள்....!

அன்பான தோழியே
நீ காதலிக்கு இருவரில்
மணம் வீசும் மல்லிகையே
உனக்கு பொருத்தம்...!
ஏன் தெரியுமா.. அழகானவரை விட
மனங்கொண்டவரே சிறந்தவர்.
அழகானவரை விட்டுவிட்டு
மனம் உள்ளவரை மனந்துகொள்
மனம் வீசும் மல்லிகையே
உன் தலையில் சூடிக்கொள்
தோழியே இதையே அடைந்து கொள்
நீ வாழ்க்கையின் வசந்தத்தின்
எல்லைக்கே சென்று விடுவாய்....!

No comments: