Monday, May 10, 2010

நட்பு

எல்லையற்ற வானுக்கும்
ஆழமற்ற கடலுக்கும்
ஒப்பான நட்பிலே
பொறாமையும் எரிச்சலும்
வெகு வெகு தூரம்
மானிடனுக்குள்ளும் மற்றுமின்றி
சக ஜீவனுக்குள்ளும்
போகின்ற பூ
இந்த வாடாத பூ நட்பு
இந்த நட்புக்குள்ளும் பூக்கும் பூ
அன்பு..! மன்னிப்பு...!

இயற்கைளும் பல நட்பு
கதிரவன் ஒளிகண்டு
நட்பிலே சிரித்து மலரும் கமலம்
மானிடனிலே பெரிதாய்
கானமுடிந்ததும் இந்த நட்பு
…!

காதலையும் வெற்றி கொண்டது நட்பு
பேனா பிடித்தெழுதி படிக்கும் வரை
தொடக்கம் பொல்லூண்டி நடக்கும் வரை
கைகொடுப்பதும் இந்த நட்புத்தான்…!

காதல் கொண்ட உள்ளங்கள் பிரியலாம்
நட்புகொண்ட உள்ளங்கள்
பிரிவை நினைக்கக்கூடாது
கடல் கடந்து சென்றாலும் நட்பு
உள்ளத்தை விட்டுக்கடக்காது
உப்பில்லா பண்டம் குப்பைலே
நட்பில்லா நண்பனே
நடுத்தெருவிலே- இதை புரிந்திடடா
புத்தியுள்ள மனிதா....!

Sunday, May 9, 2010

Sunday, May 2, 2010

காதல்


நீயின்றி....SA


என்னவளே.....


அது மட்டும்தான் நாம்

பண்பும் பணிவும்
நம்மை நல்லவனாக்கும்

அடக்கமும் ஒழுக்கமும்
நம்மை சிறந்தவனாக்கும்

உண்மையும் உழைப்பும்
நம்மை உயர்ந்தவனாக்கும்

ஆர்வமும் முயற்சியும்
நம்மை வெற்றியாலனாக்கும்

திறமையும் அறிவும்
நம்மை சாதனையாலனாக்கும்

ஆனால்
அன்பும் கருணையும்
நம்மை மனிதனாக்கும்....!

அன்புடன் சபீர்