Tuesday, September 28, 2010

நெஞ்சிருக்கும் வரை..!

எண்ணத்தில் நிறைந்த காதலியும் நீயே
என் மனக்கண்களில் தெரியும்
உருவமும் நீயே
என்னுள்ளத்தல் பிரகாசிக்கும்
திங்களும் நீயே
உன்னை தங்கத்தில் படைத்தானோ இறைவன்
உன் நெஞ்சத்தில் என்னை
குடி கொள்ள வைத்தானே அந்த இறைவன்
அருகினில் இருந்து அன்றில்கள்
போல வாழ்ந்ததும் இல்லை
பிரிவினில் இருந்தும்
உறவினை வளர்த்து
உயிர் பெறச்சொய்வோம்
நம் காதலை நெஞ்சிருக்கும் வரை
உன்னை மட்டும் புஜித்துக்கொண்டு
உன்னுடன் வாழ்த்திடுவேன் கண்னே...!

3 comments:

நிலாமதி said...

சகோதரா உண்மைக் காதலுக்கு என்றும் அழிவில்லை.

Arul Mozhi said...

//உன்னை தங்கத்தில் படைத்தானோ இறைவன்//என்று சொன்ன நீர் அதற்கான கரணத்தை சொல்ல வில்லை பட்டு என்று பாதியில் விட்டீர் ஏன்?

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

"சந்திப்புகளைப்போலவே
பிரிவுகளும் தற்காலிகமானவை
நினைவுகளே நிரந்தரமானவை!"

உண்மையான வரிகள்..நம் வாழ்வில் பாதி நினைவுகளின் நினைவில் வாழப்படுகிறது..