Tuesday, August 3, 2010

இதயத்தின் கீறல்கள்

வானமே நீயும் ஏனோ அழுகிறாய்
என் வாழ்வுதான் அவள்தந்த காதல்
காயங்களால் அழுதுவடிக்கிறது
உன்னையும் எந்தக்காதலி ஏமாற்றினால்
விரைந்து வா நீயும் நானும்
சேர்ந்தாவது இரவானால்
என் துாக்கத்தை துாரமாக்கியவளை
தேடிச்சென்று காதல் என்ற துாய்மையை
புரிய வைத்திடுவோம்!
என்னவளின் நினைவுகள்
தலையணையை ஈரமாக்குகின்றது
காதல்வேண்டும் என்றுதான் சொன்னது இதயம்
ஆனாலும் காதல் காயங்களை
ஏற்க்க முடியவில்லையே..!
பார்வைக்குள் தீ மூட்டினாய் அன்று
அதனால் இன்று
என் உருவத்தைக்கூட
நான் பார்க்கமுடியாத
ஊனப்பிறயைப்போல எனை ஆக்கிவிட்டாயே..!

4 comments:

Unknown said...

Assalamu alikum brother safeer

If you have spare time please let me know on mujahidsrilanka@gmail.com. Insha allah we can have a small chat about some contents which I found on your website !

jazakkallah Kyr
--
Mohamed
Webmaster Mujahidsrilanki.com
BSc (Hons) in IT Middlesex University.

தமிழ்த்தோட்டம் said...

அருமை, வாழ்த்துக்கள், அருமையான வரிகள்

ADMIN said...

இந்தப் பதிவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.. பிடித்திருந்தால் படிக்கவும்,, இன்ட்லியில் ஓட்டிடவும்..!!

இணைப்பு:http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html

ADMIN said...

இப்பதிவில் ஆயிரம் அர்த்தங்கள் காணலாம்.. வாழ்த்துக்கள்..!