வானமே நீயும் ஏனோ அழுகிறாய்
என் வாழ்வுதான் அவள்தந்த காதல்
காயங்களால் அழுதுவடிக்கிறது
உன்னையும் எந்தக்காதலி ஏமாற்றினால்
விரைந்து வா நீயும் நானும்
சேர்ந்தாவது இரவானால்
என் துாக்கத்தை துாரமாக்கியவளை
தேடிச்சென்று காதல் என்ற துாய்மையை
புரிய வைத்திடுவோம்!
என்னவளின் நினைவுகள்
தலையணையை ஈரமாக்குகின்றது
காதல்வேண்டும் என்றுதான் சொன்னது இதயம்
ஆனாலும் காதல் காயங்களை
ஏற்க்க முடியவில்லையே..!
பார்வைக்குள் தீ மூட்டினாய் அன்று
அதனால் இன்று
என் உருவத்தைக்கூட
நான் பார்க்கமுடியாத
ஊனப்பிறயைப்போல எனை ஆக்கிவிட்டாயே..!
Tuesday, August 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Assalamu alikum brother safeer
If you have spare time please let me know on mujahidsrilanka@gmail.com. Insha allah we can have a small chat about some contents which I found on your website !
jazakkallah Kyr
--
Mohamed
Webmaster Mujahidsrilanki.com
BSc (Hons) in IT Middlesex University.
அருமை, வாழ்த்துக்கள், அருமையான வரிகள்
இந்தப் பதிவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.. பிடித்திருந்தால் படிக்கவும்,, இன்ட்லியில் ஓட்டிடவும்..!!
இணைப்பு:http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html
இப்பதிவில் ஆயிரம் அர்த்தங்கள் காணலாம்.. வாழ்த்துக்கள்..!
Post a Comment