இடிபட்ட இதயத்துக்கோர்
இரத்தம் உன்மடல்
புன்பட்ட இந்த பு வாழ்வதற்கோர்
புத்துணர்ச்சி தருவது உன்மடல்
வேதனைகளால் வெந்துபோன
எனக்கோர் ஆறுதல் உன்மடல்
சோகம் என்றநோயினால்
துடிக்கும் எனக்கோர் மருத்துவம் உன்மடல்
மொத்தத்தில்
என் உயிர்
என் உடல்
என் சுவாசம்
எல்லாமே உன்மடல்தான்...!
Sunday, August 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment