Thursday, April 22, 2010

நினைவின் வலிகள்......sa

நினைவின் வலிகள்

நெஞ்சை கசக்க

நிழலின் நிறங்கள் தீயாய் ஒளிக்க

மனதின் விழிகள் கலங்கி தவிக்க

முடியுமோ உயிரே உன்னை மறக்க

3 comments:

சிவகுமார் சுப்புராமன் said...

நிச்சயம் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது!!!

காதல் கவிதைகள் அருமை..... அதுபோல் சமுதாயக் கவிதைகளும் எழுதுங்கள் சபீர்!!!

S.M.சபீர் said...

நன்றி சகோதரா நன்றி உங்கள் ஆசைப்படியே சமுதாயக்கவிதையும் ஆரம்பிக்கிறேன் நன்றி

Unknown said...

நினைவுகள் என்றும் மறக்காது.அருமையான வரிகள் சபீர்.வாழ்த்துக்கள்.