Friday, April 23, 2010

காதல்.....SA

வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!

2 comments:

சம்சுதீன் said...

அருமை சபீர் காதல்..

S.M.சபீர் said...

நன்றி நண்பரே நன்றி