Sunday, May 2, 2010

அது மட்டும்தான் நாம்

பண்பும் பணிவும்
நம்மை நல்லவனாக்கும்

அடக்கமும் ஒழுக்கமும்
நம்மை சிறந்தவனாக்கும்

உண்மையும் உழைப்பும்
நம்மை உயர்ந்தவனாக்கும்

ஆர்வமும் முயற்சியும்
நம்மை வெற்றியாலனாக்கும்

திறமையும் அறிவும்
நம்மை சாதனையாலனாக்கும்

ஆனால்
அன்பும் கருணையும்
நம்மை மனிதனாக்கும்....!

அன்புடன் சபீர்

2 comments:

Unknown said...

sooooper safeer.

S.M.சபீர் said...

நன்றி அஸ்லிகுட்டி